BREAKING NEWS: நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

BREAKING NEWS: நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

by Chandrasekaram Chandravadani 29-04-2020 | 9:59 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களில், எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலிலிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.