கொரோனாவிலிருந்து மேலும் எண்மர் குணடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் எண்மர் குணடைந்தனர்

by Staff Writer 28-04-2020 | 3:45 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 8 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.