கொரோனாவிலிருந்து மேலும் அறுவர் மீண்டனர்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு

by Staff Writer 27-04-2020 | 5:42 PM
Colombo (News 1st) Covid - 19 தொற்றுக்குள்ளான 6 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.