27-04-2020 | 2:57 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்...