கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் மீண்டனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் மீண்டனர்

by Staff Writer 25-04-2020 | 8:43 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.