25-04-2020 | 5:35 PM
Colombo (News 1st) எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சாதாரண சேவை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்...