23-04-2020 | 5:26 PM
Colombo (News 1st) தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக ஒரே நாளில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் இந்திய ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 2,85,150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊரடங்கு ...