மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 22-04-2020 | 2:46 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் பொன்னறுவையிலிருந்து இன்றைய தினம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 211 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 105 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.