22-04-2020 | 4:03 PM
Colombo (News 1st) சிங்கப்பூரில் அமுலிலுள்ள முடக்கல் நிலை ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
வௌிநாட்டுப் பணியாளர்கள் தங்கியுள்ள வசிப்பிடங்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சிங்கப்பூரில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக...