கொழும்பில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று 

கொழும்பில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று 

by Staff Writer 20-04-2020 | 10:37 AM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 295 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.