18-04-2020 | 5:18 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
6 நோயாளர்கள் நேற்று (17) அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்று குணமடைந்த நிலையில், நாட்டில் குணம...