மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

by Staff Writer 17-04-2020 | 2:41 PM
Colombo (News 1st) மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 161 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.