மெனிங் சந்தை மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு

மெனிங் சந்தை மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு

by Staff Writer 17-04-2020 | 2:50 PM
Colombo (News 1st) கொழும்பு மெனிங் சந்தையை மேலும் ஒரு வாரத்திற்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.