பிரேஸிலின் இரு மாகாண ஆளுநர்களுக்கு Covid-19 தொற்று

பிரேஸிலின் இரு மாகாண ஆளுநர்களுக்கு Covid-19 தொற்று

by Chandrasekaram Chandravadani 16-04-2020 | 5:28 PM
Colombo (News 1st) பிரேஸிலில் இரண்டு மாகாண ஆளுநர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது அந்நாட்டின் Rio மாகாண ஆளுநர் Wilson Witzel பரா மாகாண ஆளுநர் Helder Barbalho ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 28,000 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 12,827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.