by Staff Writer 16-04-2020 | 2:54 PM
Colombo (News 1st) தாதியர் பயிற்சிகளுக்காக Online மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.