'கைத்தொழில் துறையை மீள ஆரம்பிக்கத் தீர்மானம்'

கைத்தொழில் துறையை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் - பிரசன்ன ரணதுங்க

by Staff Writer 16-04-2020 | 10:08 PM
Colombo (News 1st) அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கைத்தொழில் துறையை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.