நாட்டின் பல பிரதேசங்களில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

by Staff Writer 15-04-2020 | 5:19 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், ஊவா மற்றும் தென் மகாணங்களின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.