ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்

அரச, தனியார் பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் - ஜனாதிபதி 

by Chandrasekaram Chandravadani 15-04-2020 | 10:16 PM
Colombo (News 1st) எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் பிரிவுகளை ஆரம்பித்து, அன்றாட செயற்பாடுகளை விரைவாக வழமைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.