நாட்டின் பல பிரதேசங்களில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2020 | 5:19 pm

Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், ஊவா மற்றும் தென் மகாணங்களின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்