கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு

by Staff Writer 14-04-2020 | 10:45 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.