கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

by Staff Writer 14-04-2020 | 6:37 PM
Colombo (News 1st) மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.