ஜாஎலயை சேர்ந்த மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஜாஎல பகுதியை சேர்ந்த மேலும் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

by Staff Writer 13-04-2020 | 3:07 PM
Colombo (News 1st) ஜா-எல பகுதியைச் சேர்ந்த மேலும் 32 பேர் நாச்சிக்குடா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு கடற்படையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளை பேணியவர்களே இவ்வாறு முகாம்களுக்கு அனுபப்பட்டுள்ளனர். ஏற்கனவே, ஜா-எல பகுதியை சேர்ந்த சிலர் கண்காணிப்பு முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்