13-04-2020 | 5:12 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்ய இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியான இந்த காலப்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்காக 45,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈட...