கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்வு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு

by Staff Writer 11-04-2020 | 5:52 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனைடுயடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.