by Staff Writer 11-04-2020 | 3:30 PM
Colombo (News 1st) தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 7 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட ஏனைய பிரிவுகளைக் கௌரவிக்கும் வகையில் தாமரைக் கோபுரம் இன்றிரவு 7 மணிக்கு ஔிரச் செய்யப்படவுள்ளது.