இன்றிரவு சிவப்பு நிறத்தில் ஔிரச்செய்யப்படவுள்ள தாமரைக் கோபுரம்

இன்றிரவு சிவப்பு நிறத்தில் ஔிரச்செய்யப்படவுள்ள தாமரைக் கோபுரம்

இன்றிரவு சிவப்பு நிறத்தில் ஔிரச்செய்யப்படவுள்ள தாமரைக் கோபுரம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2020 | 3:30 pm

Colombo (News 1st) தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 7 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட ஏனைய பிரிவுகளைக் கௌரவிக்கும் வகையில் தாமரைக் கோபுரம் இன்றிரவு 7 மணிக்கு ஔிரச் செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்