நாளை மருந்தகங்களைத் திறக்க அனுமதி

நாளை மருந்தகங்களைத் திறக்க அனுமதி

by Staff Writer 09-04-2020 | 6:40 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளை (10) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.