09-04-2020 | 6:32 PM
Colombo (News 1st) தொடர் ஊரடங்கு சட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கடற்றொழிலில் ஈடுபடும் அனுமதியை வழங்கியது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை மீண்டும் முன்னெடுத்து வருவதை காண முடிகிறது.
எனினும், பிடிக்கின்ற மீனை சந...