07-04-2020 | 6:48 PM
Colombo (News 1st) அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த தி...