by Staff Writer 06-04-2020 | 3:03 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 138 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பின் கீழுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை 34 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 05 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.