04-04-2020 | 7:18 PM
Colombo (News 1st) COVID-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில், நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் தரக்குறியீட்டிற்கமைய இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு நகரின் காற்றின் தரம் 55 வரை உயர்வடைந்துள்ளது.
வாகன...