மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 03-04-2020 | 10:15 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 156 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.