by Chandrasekaram Chandravadani 02-04-2020 | 7:35 PM
Update: 2020.04.02 / 7.35 PM: நாட்டில் மற்றுமொரு கொரோனா நோயாளர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Colombo (News 1st) 2020.04.02 / 5.30 PM கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 2 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் மற்றுமொரு கொரோனா நோயாளர், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு