30-04-2020 | 3:18 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய ந...