Covid-19: இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியது

Covid-19: இலங்கையில் இரண்டாவது மரணம் பதிவாகியது

by Staff Writer 30-03-2020 | 7:07 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.