மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

by Staff Writer 30-03-2020 | 4:31 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.