ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று 

நாத்தாண்டியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று 

by Chandrasekaram Chandravadani 30-03-2020 | 5:42 PM
Colombo (News 1st) நாத்தாண்டியா பகுதியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.