English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Mar, 2020 | 5:39 pm
Colombo (News 1st) ஓய்வூதியம் அடுத்த மாதம் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி விசேட செயலணி இன்று எடுத்த தீர்மானத்திற்கமைய இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
அந்த நாட்களில் பெற முடியாதவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இரு வழிமுறைகளில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.
தபாலினூடாகவும் வங்கிக் கணக்குகள் வாயிலாகவும் ஓய்வூதியத்தை பயனாளிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS