by Chandrasekaram Chandravadani 28-03-2020 | 2:58 PM
Update / 28.03.2020 (4.25 PM) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
Colombo (News 1st) / 28.03.2020 (2.50 PM): நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.