by Staff Writer 28-03-2020 | 7:55 PM
Colombo (News 1st) சென்னையிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.