28-03-2020 | 3:26 PM
Colombo (News 1st) சர்வதேச நாடுகளையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸினால் இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில், இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,134 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 4,401 பேர் புதிதாக அடையாள...