by Staff Writer 27-03-2020 | 11:45 AM
கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையொருவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்தை சேர்ந்த 59 வயதான ஒருவரே தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தொழில் நிமித்தம் சுவிட்சர்லாந்திற்கு சென்ற இவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.