கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

by Staff Writer 25-03-2020 | 3:00 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றும் (25) நாளையும் (26) நாளை மறுதினமும் (27) பங்குச்சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.