English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Mar, 2020 | 6:32 pm
Colombo (News 1st) COVID – 19 அச்சுறுத்தல் காரணமாக கடனை திருப்பி செலுத்த சலுகைக் காலத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில், சர்வதேச நிதி சபையிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு சலுகைக் காலம் அல்லது கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட கால மற்றும் இருதரப்பு நன்கொடை பிரதிநிதிகளிடம் இந்த கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் ஜனாதிபதி கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டிற்கு இவ்வாறான சலுகைகள் பாரிய அளவில் உதவியாக அமையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
17 Apr, 2020 | 02:47 PM
17 Feb, 2020 | 12:07 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS