23-03-2020 | 6:19 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகர் முன்னெடுத்த ஆராதனையில் மன்னாரைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நானாட்டான் மற்றும் மடு பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நானாட்டான் மற்றும்...