22-03-2020 | 4:43 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களில் 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீ...