by Bella Dalima 19-03-2020 | 10:01 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.