கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 19-03-2020 | 1:09 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 243 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.