English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Mar, 2020 | 4:33 pm
Colombo (News 1st) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நாளை (20) நள்ளிரவு முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
நொய்டா பகுதியிலும் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை நள்ளிரவு முதல் பஸ்கள், முச்சக்கரவண்டிகள் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருமண விழாக்கள் மற்றும் மரணச் சடங்குளின் போது 20 -இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படாதவிடத்து மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே பாரத பிரதமர் நரேந்திர மோடி , இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களையும் நாளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec, 2020 | 02:50 PM
22 Oct, 2020 | 05:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS