தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

by Staff Writer 18-03-2020 | 12:28 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. இதனால் தேயிலைக் கொழுந்திற்கான விலை 110 ரூபா வ​ரை அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பினால் சிறிய தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்கள் நன்மையடைந்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.