by Staff Writer 18-03-2020 | 12:28 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.
இதனால் தேயிலைக் கொழுந்திற்கான விலை 110 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பினால் சிறிய தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்கள் நன்மையடைந்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.